மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு 3,91,000 ஆகவும், உயிரிழப்பு 14,165 ஆகவும் அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு லட்சத்து 32,000 பேருக்கும், கர்நாடகாவில் 1,7,000 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 9.88 லட்சமாக உயர்ந்துள்ளது.