முகப்பு » புகைப்பட செய்தி » தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்...!

தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்...!

கொரோனா நிவாரணத்தொகையை வாடிக்கையாளர்கள் பெறுவதற்காக வங்கிகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • 16

    தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்...!

    கொரோனா நிவாரணத்தொகையை வாடிக்கையாளர்கள் பெறுவதற்காக வங்கிகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்...!

    கொரோனா ஊரடங்கு காரணமாக வங்கிகள், பண பரிவர்த்தனை தவிர பிற சேவைகளை மேற்கொள்ளவில்லை. ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை வங்கிகள் இயங்கும் என்று கூறப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 36

    தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்...!

    எனினும், கொரோனா நிவாரணத்தொகையை மத்திய அரசு, வங்கிக்கணக்கின் வழியே செலுத்தியது. குறிப்பாக, ஜன்தன் கணக்கில் மத்திய அரசு ரூ.500 செலுத்தியது.

    MORE
    GALLERIES

  • 46

    தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்...!

    இந்த தொகையை எடுப்பதற்காக வங்கிகளில் தினமும் கூட்டம் முண்டியடித்தது. இதனால், வங்கிகள் இயங்கும் நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 56

    தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்...!

    இந்த நிலையில், தற்போது மீண்டும் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை வங்கிகள் இயங்கும் என்று மாநில அளவிலான வங்கிக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்...!

    வாடிக்கையாளர்கள் தங்களது பரிவர்த்தனைகளை பகல் 1 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES