முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழக மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சமீபத்திய நிலவரம்

தமிழக மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சமீபத்திய நிலவரம்

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,238 ஆக உயர்ந்துள்ளது.

  • 15

    தமிழக மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சமீபத்திய நிலவரம்

    வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,238 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    தமிழக மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சமீபத்திய நிலவரம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 145 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த பாதிப்பு 5,662 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    தமிழக மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சமீபத்திய நிலவரம்

    திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் என 2 மருத்துவர்கள், ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 2 போலீசார், தனியார் வங்கி மேலாளர் மற்றும் வங்கி ஊழியர் என மொத்தம் புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    தமிழக மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சமீபத்திய நிலவரம்

    திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் டி.எஸ்.பி சுரேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், டி.எஸ்.பி அலுவலகத்தில் பணி புரியும் காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    தமிழக மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சமீபத்திய நிலவரம்

    நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்கள் 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதே போன்று ராணிப்பேட்டையில் இன்று ஒரே நாளில் புதிதாக 167 பேருக்கும், கன்னியாகுமரியில் ஒரு வனத்துறை அதிகாரி உள்பட 159 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    MORE
    GALLERIES