முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேர் பாதிப்பு

தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேர் பாதிப்பு

  • 16

    தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேர் பாதிப்பு

    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 26

    தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேர் பாதிப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80,868 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 75,5,282 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேர் பாதிப்பு

    தமிழத்தில் இன்று மட்டும் 5,395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது. இதுவரையில், 6,25,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேர் பாதிப்பு

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 5,572 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 5,69,664 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேர் பாதிப்பு

    கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 9,846 ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேர் பாதிப்பு

    இன்று மட்டும் சென்னையில் 1,367 பேருக்கும், கோயம்புத்தூரில் 468 பேருக்கும், செங்கல்பட்டில் 343 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES