முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » திறந்த வெளிகளில் கிருமிநாசினியைத் தெளிப்பதில் பலனில்லை: உலக சுகாதார அமைப்பு!

திறந்த வெளிகளில் கிருமிநாசினியைத் தெளிப்பதில் பலனில்லை: உலக சுகாதார அமைப்பு!

"திறந்தவெளியில் கிருமிநாசினி தெளித்தால் கொரோனாவை அழிக்க முடியாது " - உலக சுகாதார அமைப்பு

  • 15

    திறந்த வெளிகளில் கிருமிநாசினியைத் தெளிப்பதில் பலனில்லை: உலக சுகாதார அமைப்பு!

    சாலை, சந்தைகள் போன்ற திறந்தவெளிகளில் கிருமிநாசினிகளை தெளிப்பது பயனற்றது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    திறந்த வெளிகளில் கிருமிநாசினியைத் தெளிப்பதில் பலனில்லை: உலக சுகாதார அமைப்பு!

    இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், திறந்தவெளிகளில் கிருமிநாசினிகள் தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது.

    MORE
    GALLERIES

  • 35

    திறந்த வெளிகளில் கிருமிநாசினியைத் தெளிப்பதில் பலனில்லை: உலக சுகாதார அமைப்பு!

    மாறாக மனிதர்களுக்கு பல்வேறு உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    திறந்த வெளிகளில் கிருமிநாசினியைத் தெளிப்பதில் பலனில்லை: உலக சுகாதார அமைப்பு!

    குளோரின் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் வீதிகளில் தெளிப்பதால், கண் எரிச்சல், குடல் சார்ந்த பிரச்னைகளை உண்டாக்கும்.

    MORE
    GALLERIES

  • 55

    திறந்த வெளிகளில் கிருமிநாசினியைத் தெளிப்பதில் பலனில்லை: உலக சுகாதார அமைப்பு!

    சரும எரிச்சல் உண்டாகும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    MORE
    GALLERIES