கொரோனா: இந்தியாவில் சோதிக்கப்படும் ரஷ்ய தடுப்பூசி - 100 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை
கொரோனாவுக்கான ரஷ்ய தடுப்பூசி இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2/ 4
டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் நிறுவனத்திற்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3/ 4
ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் 100 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 1400 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4/ 4
எப்போது சோதனை நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
14
கொரோனா: இந்தியாவில் சோதிக்கப்படும் ரஷ்ய தடுப்பூசி - 100 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா: இந்தியாவில் சோதிக்கப்படும் ரஷ்ய தடுப்பூசி - 100 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை
ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் 100 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 1400 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.