முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » முகக்கவசங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக விதிமுறை தேவை: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

முகக்கவசங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக விதிமுறை தேவை: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

முகக்கவசங்களுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • 15

    முகக்கவசங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக விதிமுறை தேவை: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    முகக்கவசங்களுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.(கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 25

    முகக்கவசங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக விதிமுறை தேவை: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர் தொடர்ந்துள்ள தாக்கல் செய்துள்ள மனுவில், மூன்று அடுக்கு மாஸ்க், என்.95 என்று பலவிதமான மாஸ்க்குகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதனை எவ்வளவு மணிநேரம் பயன்படுத்த வேண்டும், விலை, தரம், காலாவதியாகும் தேதி போன்ற எந்த விதிகளும் இதுவரை உருவாக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். (கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 35

    முகக்கவசங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக விதிமுறை தேவை: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    இந்த விதிமுறைகள் வெளியிடப்படும் வரை முகக் கவசம் அணியாமல் செல்பவரிடம் அபராதம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 45

    முகக்கவசங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக விதிமுறை தேவை: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    அத்துடன், முகக் கவசத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    முகக்கவசங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக விதிமுறை தேவை: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

    இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES