கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆய்வாளர்கள் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் வேலைகளில் கடுமையாக இறங்கியுள்ளனர்.
2/ 8
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்தி வருகின்றன.
3/ 8
இந்நிலையில் அன்னாசி செடியின் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் புற்றுநோய் மருந்தானது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.
4/ 8
அதாவது இந்த மருந்தானது நுரையீரலுக்குள் நகரும் இந்த வைரஸை அங்கிருந்தே அமுக்கிப் பிடித்துக் கொள்ளும். இதனால் நுரையீரலுக்குள் வைரஸ் பரவாது என்கின்றனர்.
5/ 8
சிட்னியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டேவிட் மோரிஸ் என்பவரால் இந்த மருந்து கண்டறியப்பட்டது. அறிக்கையின்படி, 36 புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
6/ 8
இந்த மருந்தானது ப்ரொமைலின் எனப்படும் அன்னாசிப்பழத்தின் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு நொதியாகும். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாகவும், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
7/ 8
இதுகுறித்து டேவிட் மோரிஸ் பேசுகையில் “எங்கள் ஆய்வில் இந்த மருந்தின் மூலம் வைரஸை எப்படி அழிக்கலாம் என்பதை கண்டறிய முற்பட்ட முயற்சி பலன் அடைந்துள்ளது.
8/ 8
இது மற்ற உயிரணுக்களையும் பாதிக்காமல் செயல்படுகிறது. எனவே இது கொரோனா வைரஸை நேரடியாக தாக்கும் என்கிறார். மேலும் மருந்தின் செயல்திறனை சோதிக்கும் சோதனை அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறுகின்றனர்.
18
அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்
கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆய்வாளர்கள் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் வேலைகளில் கடுமையாக இறங்கியுள்ளனர்.
அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்
இந்நிலையில் அன்னாசி செடியின் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் புற்றுநோய் மருந்தானது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.
அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்
சிட்னியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டேவிட் மோரிஸ் என்பவரால் இந்த மருந்து கண்டறியப்பட்டது. அறிக்கையின்படி, 36 புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்
இந்த மருந்தானது ப்ரொமைலின் எனப்படும் அன்னாசிப்பழத்தின் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு நொதியாகும். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாகவும், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அன்னாசி பழம் கொரோனாவை குணப்படுத்துமா..? ஆய்வு விளக்கம்
இது மற்ற உயிரணுக்களையும் பாதிக்காமல் செயல்படுகிறது. எனவே இது கொரோனா வைரஸை நேரடியாக தாக்கும் என்கிறார். மேலும் மருந்தின் செயல்திறனை சோதிக்கும் சோதனை அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறுகின்றனர்.