முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » Coronavirus | குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தொடக்கம்: பைசர் நிறுவனம் அறிவிப்பு

Coronavirus | குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தொடக்கம்: பைசர் நிறுவனம் அறிவிப்பு

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான தடுப்பு மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளதாக, பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

  • 14

    Coronavirus | குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தொடக்கம்: பைசர் நிறுவனம் அறிவிப்பு

    12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான தடுப்பு மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளதாக, பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    Coronavirus | குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தொடக்கம்: பைசர் நிறுவனம் அறிவிப்பு

    பெரியவர்களுக்கான இந்த தடுப்பு மருந்தின் பயன்பாட்டிற்கு, உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, பல நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 34

    Coronavirus | குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தொடக்கம்: பைசர் நிறுவனம் அறிவிப்பு

    இந்நிலையில், 6 மாதம் முதல் 11 வயதான 144 குழந்தைகள் மீது, பைசர் நிறுவனம் பரிசோதனையை தொடங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    Coronavirus | குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தொடக்கம்: பைசர் நிறுவனம் அறிவிப்பு

    வயதின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக நடைபெறும் சோதனையின் மூலம், குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சரியான மருந்தின் அளவு கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    MORE
    GALLERIES