முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

  • 14

    பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்

    பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்

    பிரேசிலில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ரியோ டி ஜெனிரோவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்

    128 அடி நீளமுள்ள ரிப்பன் வடிவிலான இந்த நினைவுச் சின்னத்தை பிரேசிலிய கட்டடக் கலைஞர் கிரிசா சான்டோஸ் (Crisa Santos) வடிவமைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 44

    பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்

    கொரோனாவால் உயிரிழந்த 4,000 பேரின் பெயர்கள் இந்த நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES