கொரோனா தடுப்பூசி செலுத்திய சிலர் அதனை முறையாக பதிவு செய்வதில்லை. மேலும் சிலர் ஆதார் கார்டு எண் கொடுக்கும் போது ஏற்படும் தவறுகளால் அவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதுப்போன்று சிரமத்தை எதிர்கொள்பவர்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.