இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகள், இன்று முதல் உலகின் பல்வேறு நாடுகளில் விநியோகம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
2/ 3
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்றும் வரும் நிலையில், தங்களது நாடுகளுக்கும் தடுப்பு மருந்து வழங்குமாறு பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் செசல்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.
3/ 3
இந்நிலையில் உலக நாடுகளின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா பெருமிதம் கொள்வதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இன்று முதல் பல்வேறு நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
13
இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று முதல் வெளிநாடுகளுக்கு விநியோகம்: பிரதமர் மோடி
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகள், இன்று முதல் உலகின் பல்வேறு நாடுகளில் விநியோகம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று முதல் வெளிநாடுகளுக்கு விநியோகம்: பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்றும் வரும் நிலையில், தங்களது நாடுகளுக்கும் தடுப்பு மருந்து வழங்குமாறு பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் செசல்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று முதல் வெளிநாடுகளுக்கு விநியோகம்: பிரதமர் மோடி
இந்நிலையில் உலக நாடுகளின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா பெருமிதம் கொள்வதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இன்று முதல் பல்வேறு நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.