முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகில் முதல் முறையாக ’மிக அதிகமான ஒரு நாள் தொற்று’ இந்தியாவில் பதிவு

உலகில் முதல் முறையாக ’மிக அதிகமான ஒரு நாள் தொற்று’ இந்தியாவில் பதிவு

Corona | இந்தியா தொடர்ந்து மிக அதிகமான ஒருநாள் தொற்று கண்டறியும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது வருத்தம் தரும் நிகழ்வாக உள்ளது

  • News18
  • 15

    உலகில் முதல் முறையாக ’மிக அதிகமான ஒரு நாள் தொற்று’ இந்தியாவில் பதிவு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 ஆயிரத்து 266 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2வது நாளாக ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    உலகில் முதல் முறையாக ’மிக அதிகமான ஒரு நாள் தொற்று’ இந்தியாவில் பதிவு

    நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,87,501 ஆக உயர்ந்துள்ளது. 7,42,023 பேர் சிகிச்சையில் உள்ளனர். 25,83,948 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 35

    உலகில் முதல் முறையாக ’மிக அதிகமான ஒரு நாள் தொற்று’ இந்தியாவில் பதிவு

    இந்தியாவில் இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 61,529 ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    உலகில் முதல் முறையாக ’மிக அதிகமான ஒரு நாள் தொற்று’ இந்தியாவில் பதிவு

    இந்தியாவில் இதுவரை 3 கோடியே 94 லட்சத்து 77 ஆயிரத்து 848 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 55

    உலகில் முதல் முறையாக ’மிக அதிகமான ஒரு நாள் தொற்று’ இந்தியாவில் பதிவு

    நேற்று ஒரே நாளில் 9 லட்சத்து ஆயிரத்து 338 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES