முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ஒருநாளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா தொற்று - பிரேசிலை தாண்டிய இந்தியா

ஒருநாளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா தொற்று - பிரேசிலை தாண்டிய இந்தியா

Corona |

  • News18
  • 14

    ஒருநாளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா தொற்று - பிரேசிலை தாண்டிய இந்தியா

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 49 ஆயிரத்து 931 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பாதிப்பில் இரண்டாமிடத்தில் உள்ள பிரேசிலை விட 24 மணி நேரத்தில் இந்தியாவில் கூடுதலான எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    ஒருநாளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா தொற்று - பிரேசிலை தாண்டிய இந்தியா

    ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 14 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32,771 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 17 ஆயிரமாகவும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    ஒருநாளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா தொற்று - பிரேசிலை தாண்டிய இந்தியா

    மொத்த பாதிப்பில் 45 விழுக்காட்டினர் தென்மாநிலங்களை சேர்ந்தவர்கள். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,75,799 ஆக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    ஒருநாளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா தொற்று - பிரேசிலை தாண்டிய இந்தியா

    இதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், குணமடைந்தவர்களின் விகிதம் 88 சதவிகிதமாக உள்ளது. கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

    MORE
    GALLERIES