இந்தியாவில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் 47,992 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12,40,31,230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
2/ 5
இதுவரை இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 87,73,479 ஆக உயர்ந்துள்ளது.
3/ 5
கடந்த 24 மணி நேரத்தில் 520 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,188 ஆக உயர்ந்துள்ளது.
4/ 5
தற்போது 4,80,719 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 81,63,572 ஆக உயர்ந்துள்ளது.
5/ 5
கடந்த 24 மணி நேரத்தில் 47,992 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12,40,31,230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
15
இந்தியாவில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் 47,992 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12,40,31,230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.