இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ளவர்களில் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸால் 1500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்ந இயந்திரங்கள் ஜப்பானின் அதி-நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லி சாலைகளில் தெளிக்கப்படும் கிருமி நாசினி டெல்லி சாலைகளில் தெளிக்கப்படும் கிருமி நாசினி டெல்லி சாலைகளில் தெளிக்கப்படும் கிருமி நாசினி டெல்லி சாலைகளில் தெளிக்கப்படும் கிருமி நாசினி