நிஜ ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் ஆலைன் ராபர்ட் 38 மாடி கட்டடத்தில் ஏறியதற்காக மீண்டும் ஒருமுறை கைதாகியுள்ளார்.
2/ 6
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆலைன் ராபர்ட், ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள 38 மாடி கட்டடத்தில் ஏறினார்.
3/ 6
வழக்கம்போல் இந்த முறையும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெறும் 20 நிமிடங்களில் அவர் கட்டடத்தின் உச்சியை அடைந்தார்.
4/ 6
கொரோனாவை விட கொடியது பயம்தான் என்பதை உணர்த்தவே இந்த சாகசத்தில் ஈடுபட்டதாக கைதாகும்போது ராபர்ட் தெரிவித்தார்.
5/ 6
ஏற்கனவே, துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடம் உட்பட 100-க்கும் மேற்பட்ட மிக உயர்ந்த கட்டடங்களின் உச்சிக்கு சென்று பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
6/ 6
கொரோனாவுக்கு வித்தியாசமாக விழிப்புணர்வு கொடுத்துள்ளார் ஆலைன் ராபர்ட்
16
கொரோனாவை விட கொடியது பயம்தான் - ஆலைன் ராபர்ட்
நிஜ ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் ஆலைன் ராபர்ட் 38 மாடி கட்டடத்தில் ஏறியதற்காக மீண்டும் ஒருமுறை கைதாகியுள்ளார்.
ஏற்கனவே, துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடம் உட்பட 100-க்கும் மேற்பட்ட மிக உயர்ந்த கட்டடங்களின் உச்சிக்கு சென்று பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.