முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: 104 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது ஈபிள் டவர்...

பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: 104 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது ஈபிள் டவர்...

பிரான்சின் பாரிஸில் ஊரடங்கால் மூடப்பட்ட ஈபிள் டவர் 104 நாட்களுக்கு பின் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது.

  • 16

    பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: 104 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது ஈபிள் டவர்...

    பிரான்சின் பாரிஸில் ஊரடங்கால் மூடப்பட்ட ஈபிள் டவர் 104 நாட்களுக்கு பின் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 26

    பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: 104 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது ஈபிள் டவர்...

    லிப்ட் பராமரிப்பு பணி நடைபெறுவதால் படிக்கட்டுகள் மூலம் முதல் இரு தளங்களுக்குச் செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: 104 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது ஈபிள் டவர்...

    முதல் நாளில் பார்வையாளர்களை மேளதாளத்துடன் வரவேற்றனர்.

    MORE
    GALLERIES

  • 46

    பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: 104 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது ஈபிள் டவர்...

    குறைந்த அளவிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: 104 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது ஈபிள் டவர்...

    இரண்டாம் உலகப் போருக்கு பின்பு அதிக நாட்கள் ஈபிள் டவர் மூடப்பட்டிருந்தது இதுவே முதல் முறையாகும்.

    MORE
    GALLERIES

  • 66

    பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: 104 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது ஈபிள் டவர்...

    பாரிஸில் 104 நாட்களுக்கு பின் ஈபிள் டவர் திறப்பு

    MORE
    GALLERIES