திமுகவை சேர்ந்த கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
2/ 5
எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு நேற்று லேசான காய்ச்சல் இருந்ததால் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
3/ 5
இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்குட்டுவன் கடந்த 16-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரனை சந்தித்து மனு அளித்த நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
4/ 5
செங்குட்டுவனையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
5/ 5
தமிழகத்தில் இதுவரை கொரோனவால் 1,65,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,13,856 பேர் குணமடைந்தும், 2403 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு நேற்று லேசான காய்ச்சல் இருந்ததால் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்குட்டுவன் கடந்த 16-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரனை சந்தித்து மனு அளித்த நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.