தமிழகத்தின் இரண்டாவது மாபெரும் காய்கறிச் சந்தையான ஒட்டன்சத்திரம் சந்தை ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
2/ 5
புகழ்பெற்ற ஒட்டன்சத்திரம் காந்தி மற்றும் காமராஜர் காய்கறிச் சந்தையானது, தற்காலிகமாக நான்கு இடங்களில் செயல்பட்டு வந்தது.
3/ 5
இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்தி காய்கறி சந்தையில், கடை உரிமையாளர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4/ 5
இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் தாமாக முன்வந்து இன்று முதல் 21-ம் தேதி வரை, காய்கறிச் சந்தைகளுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்தனர்.
5/ 5
மேலும் இந்த ஏழு நாட்களுக்கு கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
15
3 பேருக்கு கொரோனா : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்
தமிழகத்தின் இரண்டாவது மாபெரும் காய்கறிச் சந்தையான ஒட்டன்சத்திரம் சந்தை ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
3 பேருக்கு கொரோனா : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்
மேலும் இந்த ஏழு நாட்களுக்கு கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.