முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 15,968 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 4,56,000தை கடந்தது. 

  • 16

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் உயிரிழப்பு

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 15,968 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 4,56,000-ஐ கடந்தது.

    MORE
    GALLERIES

  • 26

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் உயிரிழப்பு

    மேலும் 465 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 14,476 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 39,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 6,531 பேர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 36

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் உயிரிழப்பு

    டெல்லியில் தொற்று பாதிப்பு 66,000ஆகவும், உயிரிழப்பு 2,300 ஆகவும் உயர்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 18,000பேருக்கும், மேற்குவங்கத்தில் 14,000பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் உயிரிழப்பு

    மத்திய பிரதேசம், ஹரியானா மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது.

    MORE
    GALLERIES

  • 56

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் உயிரிழப்பு

    நாடு முழுவதும் 2,58,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 66

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் உயிரிழப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,15,000 மாதிரிகள் உட்பட இதுவரை 73,52,000 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES