முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா தடுப்பு மருந்து..எலிகளுக்கு பரிசோதனை

கொரோனா தடுப்பு மருந்து..எலிகளுக்கு பரிசோதனை

  • 15

    கொரோனா தடுப்பு மருந்து..எலிகளுக்கு பரிசோதனை

    சீனாவில் கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்தை எலிகளுக்குச் செலுத்தி பரிசோதனை செய்யும் ஆராய்ச்சி தொடங்கி இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 25

    கொரோனா தடுப்பு மருந்து..எலிகளுக்கு பரிசோதனை

    கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்தை உருவாக்க உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த நிறுவனம் டோங்ஜி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    கொரோனா தடுப்பு மருந்து..எலிகளுக்கு பரிசோதனை

    இதனை தற்போது எலிகளுக்குச் செலுத்தி அவற்றில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 45

    கொரோனா தடுப்பு மருந்து..எலிகளுக்கு பரிசோதனை

    இந்த சோதனை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், அடுத்ததாக குரங்குகளுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படும்.

    MORE
    GALLERIES

  • 55

    கொரோனா தடுப்பு மருந்து..எலிகளுக்கு பரிசோதனை

    அதன் பின்னர் மனிதர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES