முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இத்தாலியில் ஊரடங்கு தளர்வால் 40 லட்சம் பேர் பணிக்கு திரும்பினர்!

இத்தாலியில் ஊரடங்கு தளர்வால் 40 லட்சம் பேர் பணிக்கு திரும்பினர்!

கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரம், உற்பத்திதுறை உள்ளிட்டவை இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

  • 17

    இத்தாலியில் ஊரடங்கு தளர்வால் 40 லட்சம் பேர் பணிக்கு திரும்பினர்!

    கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் நாளிலேயே 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிக்கு திரும்பியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 27

    இத்தாலியில் ஊரடங்கு தளர்வால் 40 லட்சம் பேர் பணிக்கு திரும்பினர்!

    இத்தாலியில் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 9ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

    MORE
    GALLERIES

  • 37

    இத்தாலியில் ஊரடங்கு தளர்வால் 40 லட்சம் பேர் பணிக்கு திரும்பினர்!

    இருப்பினும் அங்கு தொற்று பரவல் கட்டுக்குள் வராததால் கொத்துக் கொத்தாக உயிரிழப்புகளை சந்தித்து வந்தது. 

    MORE
    GALLERIES

  • 47

    இத்தாலியில் ஊரடங்கு தளர்வால் 40 லட்சம் பேர் பணிக்கு திரும்பினர்!

    இந்நிலையில், ஏறக்குறைய 2 மாதத்திற்கு பிறகு இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    இத்தாலியில் ஊரடங்கு தளர்வால் 40 லட்சம் பேர் பணிக்கு திரும்பினர்!

    ரயில் நிலையங்களில் பயணிகள் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின் தனிமனித இடைவெளி விட்டு ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    MORE
    GALLERIES

  • 67

    இத்தாலியில் ஊரடங்கு தளர்வால் 40 லட்சம் பேர் பணிக்கு திரும்பினர்!

    கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரம், உற்பத்திதுறை உள்ளிட்டவை இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

    MORE
    GALLERIES

  • 77

    இத்தாலியில் ஊரடங்கு தளர்வால் 40 லட்சம் பேர் பணிக்கு திரும்பினர்!

    உணவகங்கள், பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES