சீனாவின் ஊஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 362-க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்பிணி பெண்ணுக்கு நல்ல படியாக குழந்தை பிறந்துள்ளது. credit:@CGTNOfficial
2/ 4
இதுகுறித்து சீன ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
3/ 4
அந்த செய்தியில், ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் அவதியுற்ற போதும் அறுவை சிகிச்சை முறையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர். credit:@CGTNOfficial
4/ 4
தற்போது குழந்தை நலமாக உள்ளதாகவும், குழந்தையை பரிசோதித்ததில் வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் சீன மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். credit:@CGTNOfficial
14
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்த சீன மருத்துவர்கள்!
சீனாவின் ஊஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 362-க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்பிணி பெண்ணுக்கு நல்ல படியாக குழந்தை பிறந்துள்ளது. credit:@CGTNOfficial
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்த சீன மருத்துவர்கள்!
அந்த செய்தியில், ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் அவதியுற்ற போதும் அறுவை சிகிச்சை முறையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர். credit:@CGTNOfficial