முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேருக்கு கொரோனா உறுதி - 1059 பேர் மரணம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேருக்கு கொரோனா உறுதி - 1059 பேர் மரணம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,00,000ஐ கடந்துள்ளது.

  • 14

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேருக்கு கொரோனா உறுதி - 1059 பேர் மரணம்

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,00,000-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 67,151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேருக்கு கொரோனா உறுதி - 1059 பேர் மரணம்

    மேலும் ஒரே நாளில் 1059 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,34,475 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேருக்கு கொரோனா உறுதி - 1059 பேர் மரணம்

    இதில் 24,67, 759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7,07,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 59,449 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேருக்கு கொரோனா உறுதி - 1059 பேர் மரணம்

    இதுவரை 3, 76,51,512 மாதிரிகளும், 8,23,992 மாதிரிகள் புதிதாக நேற்று ஒரே நாளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES