அவ்வாறு பரிசோதனை செய்யும் ஊழியருக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வாகனத்தை வடிவமைத்து இருப்பதாகவும், இந்த வாகனத்திற்கான செலவுகள் அனைத்தும் தன்னார்வ அமைப்புகள் ஏற்றுக்கொள்ளும் எனவும் இந்த வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகளிடம் விரைவில் ஒப்படைக்க இருப்பதாகவும் தன்னார்வலர் எட்வின் தெரிவித்தார்.