நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பை சந்தித்துவரும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இந்நிலையில், 24 மணிநேரத்தில் புதிதாக 3,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.(கோப்புப்படம் )
2/ 4
இதையடுத்து, ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 1,141-ஆக உயர்ந்துள்ளது.(கோப்புப்படம் )
3/ 4
புதிதாக 128 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 3717-ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தாக்குதலுக்கு உள்ளானோரில் 47, 793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. (கோப்புப்படம் )
4/ 4
இதேபோல, மும்பையில் ஒட்டுமொத்தமாக 55,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு 2,044-ஆக அதிகரித்துள்ளது. (கோப்புப்படம் )
14
மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பை சந்தித்துவரும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இந்நிலையில், 24 மணிநேரத்தில் புதிதாக 3,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.(கோப்புப்படம் )
மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
புதிதாக 128 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 3717-ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தாக்குதலுக்கு உள்ளானோரில் 47, 793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. (கோப்புப்படம் )