முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு தொடர்ந்து 10-க்கும் குறைவாக உள்ளது.

  • 15

    தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

    மாநிலம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,81,915-ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

    சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக 400-க்கும் குறைவாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, புதிதாக 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 35

    தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

    சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் மேலும், 1025 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

    மாநிலம் முழுவதும் ஒரே நாளில் மேலும் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதேவேளையில், 1,456 பேர் குணமடைந்தனர்.

    MORE
    GALLERIES

  • 55

    தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

    தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 62,131 பேருக்கும், இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 17,69,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES