உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.12 கோடியாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,64,000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,47,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 70,000-ஐ கடந்துள்ளது. பிரேசிலில் பாதிப்பு 45,44,000மாகவும், ரஷ்யாவில் பாதிப்பு எண்ணிக்கை 11,00,000-ஐயும் கடந்துள்ளது உலகம் முழுவதும் 2.28 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.