இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 958 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2/ 7
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்து 391 ஆகியுள்ளது.
3/ 7
24 மணி நேரத்தில் 126 பேர் உயிரிழந்ததால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது.14 ஆயிரத்து 183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
4/ 7
1நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 984 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது.
5/ 7
குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
6/ 7
டெல்லியில் 5 ஆயிரத்து 104 பேரும், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
7/ 7
மேற்கு வங்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 140-ஆக அதிகரித்துள்ளது.
17
இந்தியாவில் 49,391-ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 958 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 49,391-ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!
24 மணி நேரத்தில் 126 பேர் உயிரிழந்ததால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது.14 ஆயிரத்து 183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் 49,391-ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!
1நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 984 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது.