முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » சற்றே ஆறுதல் தரும் செய்தி - சில வாரங்களுக்குப் பிறகு குறைந்த ஒருநாள் புதிய தொற்று

சற்றே ஆறுதல் தரும் செய்தி - சில வாரங்களுக்குப் பிறகு குறைந்த ஒருநாள் புதிய தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,601 ஆக குறைந்துள்ளது.

  • 15

    சற்றே ஆறுதல் தரும் செய்தி - சில வாரங்களுக்குப் பிறகு குறைந்த ஒருநாள் புதிய தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,601 ஆக குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    சற்றே ஆறுதல் தரும் செய்தி - சில வாரங்களுக்குப் பிறகு குறைந்த ஒருநாள் புதிய தொற்று

    கடந்த சில வாரங்களாக 55,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது. புதிதாக 871 பேர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 35

    சற்றே ஆறுதல் தரும் செய்தி - சில வாரங்களுக்குப் பிறகு குறைந்த ஒருநாள் புதிய தொற்று

    இந்தியாவில் மொத்தம் 22, 68,676 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15,83,490 பேர் குணமடைந்துள்ளதாகவும், 6,39,929 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    சற்றே ஆறுதல் தரும் செய்தி - சில வாரங்களுக்குப் பிறகு குறைந்த ஒருநாள் புதிய தொற்று

    இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 45, 257 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமானோர் விகிதம் 69.80 விழுக்காடாகவும், சிகிச்சையில் உள்ளோரின் விகிதம் 28.21 விழுக்காடாகவும், இந்தியாவில் இறப்பு விகிதம் 2 விழுக்காடுக்கு கீழ் சென்றுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    சற்றே ஆறுதல் தரும் செய்தி - சில வாரங்களுக்குப் பிறகு குறைந்த ஒருநாள் புதிய தொற்று

    இந்தியாவில் இறப்பு விகிதம் 1.99 விழுக்காடாக உள்ளது.

    MORE
    GALLERIES