இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் சமூகப்பரவல் என்ற 3-ம் கட்டத்தை எட்டியிருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ கவுன்சில் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2/ 5
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 946 பேரிடம் இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 14 வாரங்களாக ஆய்வு செய்தது.
3/ 5
. முதல் வாரத்தில் ஒருவருக்கு கூட கோவிட் 19 இல்லாத சூழலில் 14-வது வாரத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
4/ 5
இவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றவர்களோ, அல்லது வெளிநாடு சென்றவர்களுடனோ தொடர்பில் இருந்தவர்கள் இல்லை.
5/ 5
இதனால் இந்தியாவில் 3-ம் கட்டத்தை கொரோனா எட்டியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
15
இந்தியாவில் 3-ம் கட்டத்தை எட்டியுள்ளதா கொரோனா தொற்று?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் சமூகப்பரவல் என்ற 3-ம் கட்டத்தை எட்டியிருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ கவுன்சில் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 3-ம் கட்டத்தை எட்டியுள்ளதா கொரோனா தொற்று?
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 946 பேரிடம் இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 14 வாரங்களாக ஆய்வு செய்தது.