மும்பையில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையிலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2/ 5
இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகராக திகழும் மும்பையில், திங்கட்கிழமை ஒரே நாளில் 8,776 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
3/ 5
இதில், கடந்த 100 நாட்களில் இல்லாத வகையில் 700 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4/ 5
ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப்பகுதியான தாராவியில் நோய்ப்பரவல் ஏற்கெனவே கட்டுக்குள் வந்துள்ளது.
5/ 5
இந்நிலையில், மும்பையில் நோய் குறைந்தாலும், பருவமழை காரணமாகவும், மும்பையைச் சுற்றியுள்ள நகரங்களில் பரவல் இருப்பதாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
15
மும்பையில் கடந்த 100 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த தொற்று
மும்பையில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையிலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மும்பையில் கடந்த 100 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த தொற்று
இந்நிலையில், மும்பையில் நோய் குறைந்தாலும், பருவமழை காரணமாகவும், மும்பையைச் சுற்றியுள்ள நகரங்களில் பரவல் இருப்பதாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.