மகாராஷ்டிராவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 9,500 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 10,000கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 11,854ஆக அதிகரித்துள்ளது.
2/ 4
டெல்லியில் மேலும் ஆயிரத்து 200 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 22,800ஐ நெருங்கியுள்ளது.
3/ 4
ஆந்திராவில் 5,041 பேருக்கும், கர்நாடகாவில் 4,120 பேருக்கும் ஒரே நாளில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
4/ 4
நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77000-ஆக உயர்ந்துள்ளதுடன், இறப்பு விகிதம் முதல் முறையாக 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14
முதல்முறையாக கொரோனா இறப்பு விகிதம் 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்தது - மத்திய சுகாதாரத்துறை தகவல்
மகாராஷ்டிராவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 9,500 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 10,000கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 11,854ஆக அதிகரித்துள்ளது.
முதல்முறையாக கொரோனா இறப்பு விகிதம் 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்தது - மத்திய சுகாதாரத்துறை தகவல்
நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77000-ஆக உயர்ந்துள்ளதுடன், இறப்பு விகிதம் முதல் முறையாக 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.