தமிழகத்தில் இன்று 5684 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். 6272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
2/ 5
தமிழகத்தில் கொரோனா பரவல் எல்லா மாவட்டங்களிலும் உள்ளது.
3/ 5
இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1091 பேரும், செங்கல்பட்டில் 408 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4/ 5
அடுத்ததாக காஞ்சிபுரத்தில் 336 பேரும், திருவள்ளூரில் 320 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5/ 5
சென்னையில் 22 பேர், மதுரையில் 9 பேர் என தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
15
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 110 பேர் உயிரிழப்பு - 6272 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 5684 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். 6272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.