நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், ஒரே நாளில் 467 பேர் உயிரிழந்திருப்பதால் பலி எண்ணிக்கையும் 20,000ஐ தாண்டியுள்ளது.
2/ 5
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் இதுவரை 7,19,000பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 22,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
3/ 5
அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் 467 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000 கடந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
4/ 5
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2, 11,000ஆக உயர்ந்துள்ளது. 9,026 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்திருக்கின்றனர்.
5/ 5
அடுத்தபடியாக டெல்லியில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3, 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
15
இந்தியாவில் 7 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், ஒரே நாளில் 467 பேர் உயிரிழந்திருப்பதால் பலி எண்ணிக்கையும் 20,000ஐ தாண்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் இதுவரை 7,19,000பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 22,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் 467 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000 கடந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.