முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் ஆறுதல் தரும் ஒரு செய்தி

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் ஆறுதல் தரும் ஒரு செய்தி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,66,000ஐ கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 7,466 ஆக அதிகரித்துள்ளது.

  • 16

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் ஆறுதல் தரும் ஒரு செய்தி

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 7,466 ஆக அதிகரித்துள்ளது. (கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 26

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் ஆறுதல் தரும் ஒரு செய்தி

    இந்தியாவில் ஒரே நாளில் 9,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 266 உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. (கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 36

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் ஆறுதல் தரும் ஒரு செய்தி

    மகாராஷ்டிராவில் பாதிப்பு 88 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், உயிரிழப்பு 3,169 ஆக அதிகரித்துள்ளது. (கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 46

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் ஆறுதல் தரும் ஒரு செய்தி

    மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. (கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 56

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் ஆறுதல் தரும் ஒரு செய்தி

    உத்தர பிரதேசத்தின் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட 5வது மாநிலமாக மாறியுள்ளது. (கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 66

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் ஆறுதல் தரும் ஒரு செய்தி

    நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35205 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 1,33,632 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சையில் இருப்பவர்களை விட அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகரித்தாலும், இந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது ஆறுதல் அளிக்கிறது (கோப்புப்படம் ),

    MORE
    GALLERIES