இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 32,000 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது.
2/ 5
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 8,641 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,84,000மாக அதிகரித்துள்ளது.
3/ 5
டெல்லியில் புதிதாக 1,647 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு 1,17,000ஐ நெருங்கியுள்ளது.
4/ 5
நாட்டில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் மட்டும் 48 விழுக்காட்டினர் உள்ளனர்.
5/ 5
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 63.25 விழுககடாக உயர்ந்துள்ளது.
15
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது: 25,000-ஐ தாண்டிய உயிரிழப்பு
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 32,000 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது.