முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » வங்கதேசத்தில் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு

வங்கதேசத்தில் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு

வங்கதேசத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக நாளை முதல், ஒரு வாரத்திற்கு நாடு முழு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.

  • 14

    வங்கதேசத்தில் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு

    வங்கதேசத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக நாளை முதல், ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 24

    வங்கதேசத்தில் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு

    நோய்த் தொற்று பரவலால் கடந்தாண்டும் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பின்பு படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன.

    MORE
    GALLERIES

  • 34

    வங்கதேசத்தில் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு

    இந்நிலையில், நேற்று ஒரே நாளில் புதியதாக, 6,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மேலும் 50 பேர் பலியாகினர்.

    MORE
    GALLERIES

  • 44

    வங்கதேசத்தில் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு

    இதையடுத்து, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த நாளை முதல், ஒரு வாரத்திற்கு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    MORE
    GALLERIES