கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டி திருச்சியில் அகோரிகள் தலைகீழாக நின்று சிறப்பு யாகம் நடத்தினர்.
2/ 26
அரியமங்கலத்தில் உள்ள காளி கோயிலில் அகோரி மணிகண்டன் தலைமையில் நள்ளிரவில் இந்த வழிபாடு நடத்தப்பட்டது.
3/ 26
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டி வரமிளகாய், நவதானியங்கள் உள்ளிட்டவையால் யாகம் செய்யப்பட்டது.
4/ 26
அப்போது, டம்ரா மேளம், சங்கு ஒலி முழங்க அகோரிகள் உடல் முழுவதும் திருநீரு பூசிக் கொண்டு தலைகீழாக நின்று வழிபாடு நடத்தினர்.
5/ 26
உலக நன்மைக்காக நடத்தப்பட்ட சிறப்பு யாகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.
6/ 26
அப்போது அகோரி மணிகண்டன் கையில் ருத்ராட்ச மணிகளை உருட்டியபடி மந்திரங்கள் ஓதபட்டு வரமிளகாய், நவ தானியங்கள், பழங்கள் மூலிகைகள் உள்ளிட்டவைகளை யாகத்தில் இட்டு பூஜை செய்தார்.
7/ 26
மிளகாய் மற்றும் தானியங்கள்
8/ 26
யாகத்தின்போது சக அகோரிகள் ஹர ஹர மகாதேவ் என முழக்கமிட்டனர்.
9/ 26
முன்னதாக அங்கு பிரதிஷ்டை செய்யபட்டுள்ள ஜெய் அகோர காளி சிலை முன்பு தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர்.
10/ 26
யாகம் செய்யும் அகோரிகள்
11/ 26
காளி சிலை முன்பு பூஜை நடத்தப்பட்டது.
12/ 26
கொரோனாவை அழிக்க அகோரிகளால் நடத்தப்பட்ட பூஜை
13/ 26
சங்கை முழங்கும் அகோரி
14/ 26
அகோரிகள்
15/ 26
அகோரிகள்
16/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
17/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
18/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
19/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
20/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
21/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
22/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
23/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
24/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
25/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
26/ 26
பூஜை செய்யும் அகோரிகள்
126
திருச்சியில் உலக நன்மைக்காக அகோரிகள் சிறப்பு யாகம்!
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டி திருச்சியில் அகோரிகள் தலைகீழாக நின்று சிறப்பு யாகம் நடத்தினர்.
திருச்சியில் உலக நன்மைக்காக அகோரிகள் சிறப்பு யாகம்!
அப்போது அகோரி மணிகண்டன் கையில் ருத்ராட்ச மணிகளை உருட்டியபடி மந்திரங்கள் ஓதபட்டு வரமிளகாய், நவ தானியங்கள், பழங்கள் மூலிகைகள் உள்ளிட்டவைகளை யாகத்தில் இட்டு பூஜை செய்தார்.