இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகை 53 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மூவாயிரத்து 561 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 952-ஆக அதிகரித்துள்ளது
2/ 7
இதில் 89 பேர் மரணமடைந்ததன் மூலமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 783 ஆகியுள்ளது. இதுவரை 15 ஆயிரத்து 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
3/ 7
கடந்த 4 நாட்களில் மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
4/ 7
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் ஆயிரத்து 233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5/ 7
அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 650-ஐ தாண்டியுள்ளது. குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 625-ஆக அதிகரித்துள்ளது.
6/ 7
டெல்லியில் 5 ஆயிரத்து 532 பேரும், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
7/ 7
கேரளாவில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை.
17
இந்தியாவில் 52,952,பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகை 53 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மூவாயிரத்து 561 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 952-ஆக அதிகரித்துள்ளது