சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்களின் வரத்து குறைந்ததால் 25 சதவீதம் வரை காய்கறிகள் தேங்கியுள்ளதாக கோயம்பேடு காய்கறி சந்தை நிர்வாகி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
2/ 5
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் இருசக்கர வாகனங்கள் காலை 4 மணி முதல் 7 வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
3/ 5
அதனைத் தொடர்ந்து, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்களின் வரத்து குறைந்துள்ளது.
4/ 5
இதனால், 25 சதவீதம் வரை காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதாக காய்கறி சந்தை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
5/ 5
மேலும் ஊரடங்கு முடிந்து இயல்புநிலை வரும் வரை காய்கறிகளின் தேக்கம் நீடிக்கும் என்று கோயம்பேடு வியாபாரிகள் கூறுகின்றனர்.
15
சென்னை கோயம்பேட்டில் 25 சதவீதம் காய்கறிகள் தேக்கம்!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்களின் வரத்து குறைந்ததால் 25 சதவீதம் வரை காய்கறிகள் தேங்கியுள்ளதாக கோயம்பேடு காய்கறி சந்தை நிர்வாகி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.