இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 9577 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 216735 ஆக அதிகரித்துள்ளது.
2/ 5
மேலும் 253 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 77-ஐ தொட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு 74 ஆயிரத்து 860 ஆகவும், உயிரிழப்பு 2 ஆயிரத்து 587 ஆகவும் உள்ளது.
3/ 5
நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 158 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் சோதனைகளை அதிகப்படுத்தியதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
4/ 5
தொற்று பாதிப்பை பொருத்தவரையில் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் அதிகம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது
5/ 5
அதேநேரம், அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் 5 மடங்கு குறைவாகவே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15
இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 9577 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 216735 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..
மேலும் 253 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 77-ஐ தொட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு 74 ஆயிரத்து 860 ஆகவும், உயிரிழப்பு 2 ஆயிரத்து 587 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..
நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 158 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் சோதனைகளை அதிகப்படுத்தியதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.