முகப்பு » புகைப்பட செய்தி » கோயம்புத்தூர் » கோவையில் கிரிக்கெட் போட்டி... புடவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமிதா..!

கோவையில் கிரிக்கெட் போட்டி... புடவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமிதா..!

Namitha Cricket : கர்நாடகா தேர்தல் தோல்வி பிரச்சனை இல்லை, அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என நடிகை நமிதா தெரிவித்துள்ளார். செய்தியாளர் - ஜெரால்ட், கோவை.

  • 16

    கோவையில் கிரிக்கெட் போட்டி... புடவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமிதா..!

    தெற்கு சார்பில் “பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி” மதுக்கரை பகுதியில் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 26

    கோவையில் கிரிக்கெட் போட்டி... புடவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமிதா..!

    மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை நடிகையும், பாஜக பிரமுகருமான நமிதா கிரிக்கெட் விளையாடி துவக்கி வைத்தார்.

    MORE
    GALLERIES

  • 36

    கோவையில் கிரிக்கெட் போட்டி... புடவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமிதா..!

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். இன்று எனது முதல் அன்னையர் தினம், அதனால் இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் உடனடியாக சென்னை கிளம்பி வீட்டிற்கு செல்ல உள்ளேன். பாஜக மட்டும் தான் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்க இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    கோவையில் கிரிக்கெட் போட்டி... புடவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமிதா..!

    மைசூர் சிங்கம் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பாஜக கட்சி நன்கு முன்னேறி வருகிறது. மேலும் அதன் காரணமாக தான் எங்கு சென்றாலும் பாஜக பெயர் ஒலிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 56

    கோவையில் கிரிக்கெட் போட்டி... புடவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமிதா..!

     கர்நாடகா தேர்தல் தோல்விக்கு காரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக தலைவர் அண்ணாமலையின் கவனம் தமிழகத்தின் மீது இருக்கிறது. அவர் தனது பணியை சிறப்பாக செய்வார். என் தலைவரைப் பற்றி இவ்வாறு பேசக்கூடாது. எனக்கு பிடிக்கவில்லை.

    MORE
    GALLERIES

  • 66

    கோவையில் கிரிக்கெட் போட்டி... புடவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமிதா..!

    கர்நாடகா தோல்வி பெரிய பிரச்னை இல்லை, அடுத்த முறை வெற்றி பெறலாம். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாரத பிரதமர் மோடி ஆகியோர் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. எனவே இன்று வெற்றிபெறவில்லை  என்றால் நாளை வெற்றி பெற்று விடலாம் என தெரிவித்தார்.

    MORE
    GALLERIES