இந்த ஆனைக்கட்டி கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 431 மீட்டர் அதாவது 1,414 அடி உயரத்தில், கோவை-கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள மலைவாழிடமாக திகழ்கிறது. இங்கு சுற்றுலா செல்பவர்களுக்காக நவீன தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இங்கே தங்கி இயற்கையில் அற்புதங்களை அனுபவிக்கலாம்.