வார விடுமுறை நாளில், தண்ணீரில் கிடந்து மகிழந்து களிக்க விரும்பும் கோவை வாசிகளுக்கு இந்த இடம் சொர்க்கம்தான். ஆசை தீர தண்ணீரில் விளையாடிவிட்டு ஆனந்தம் குறையாமல் பிரியா விடையுடன் இங்கிருந்து திரும்பிச் செல்லாம். அப்போது இங்கே மீண்டும் என்போது வரலாம் என்று திட்டமிடச்சொல்லி மனம் ஏங்கத்துடன் தூண்டும்.