முகப்பு » புகைப்பட செய்தி » சென்னை » சென்னையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்: மீட்பு பணியில் தீயணைப்பு துறை- புகைப்படங்கள்

சென்னையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்: மீட்பு பணியில் தீயணைப்பு துறை- புகைப்படங்கள்

Chennai Building Collapse | நூறாண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது இடிந்து விழுந்தது.

  • 15

    சென்னையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்: மீட்பு பணியில் தீயணைப்பு துறை- புகைப்படங்கள்

    பாரிமுனையில் அரண்மனை 4வது தெருவில் 4 மாடி கட்டடத்தில் புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வண்டிகளில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 25

    சென்னையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்: மீட்பு பணியில் தீயணைப்பு துறை- புகைப்படங்கள்

    கட்டட இடிபாடுகளில் 5 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்டோசர் நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி கட்டட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி இருக்கும் பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 35

    சென்னையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்: மீட்பு பணியில் தீயணைப்பு துறை- புகைப்படங்கள்

    இடிந்த கட்டடத்தினுள் கூரியர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அதில் இன்று ஊழியர்கள் பணிபுரிந்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.
    வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு, சம்பவ இடத்திற்கு வருகைதந்துள்ளார். பாரிமுனையைச் சேர்ந்த ராயல் ஸ்டீல்ஸ் என்ற இரும்பு கடையின் உரிமையாளர் பரத் என்பவருக்கான கட்டடம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    MORE
    GALLERIES

  • 45

    சென்னையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்: மீட்பு பணியில் தீயணைப்பு துறை- புகைப்படங்கள்

    லிங்கா, லியோ என்ற இரண்டு மோப்ப நாய்கள் அழைத்து வரப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    சென்னையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம்: மீட்பு பணியில் தீயணைப்பு துறை- புகைப்படங்கள்

    கட்டட ஈடுபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்க  100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர். 

    MORE
    GALLERIES