அதேபோல, ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 5 சதவிகிதம் அதிகரித்தால், பிஎஃப் கணக்கில் மொத்த ஓய்வூதியம் ரூ. 1.9 கோடி இருக்கும். அதே வேளையில் ஊழியருக்கு 30 வயதென்றால், 58 வயதில் ஓய்வு பெறும் போது, பிஎஃப் கணக்கில் ரூ. 61 லட்சம் இருக்கும். அடிப்படை சம்பளம் ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரித்தால், அவருக்கு ரூ. 1.1 கோடி கிடைக்கும்.