வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை, இந்திய பங்குச்சந்தைகள் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.
2/ 5
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் அதிகரித்து, 35, 171 புள்ளிகளில் நிறைவடைந்தது.
3/ 5
அதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 94 புள்ளிகள் அதிகரித்து 10,383 புள்ளிகளில் நிறைவடைந்தது.
4/ 5
ஆட்டோமொபைல், எனர்ஜி, நிதி சேவைகள், எம்எம்சிஜி துறைகள், ஐ.டி., ஊடகம், உலோகம், பார்மா, பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் துறைகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயத்தை அளித்தன.
5/ 5
இந்த வாரத்தின் தொடக்கத்தில் பங்குசந்தைகள் ஏறுமுகத்தில்தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
15
வாரத்தின் கடைசி நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த பங்குச்சந்தை...
வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை, இந்திய பங்குச்சந்தைகள் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.
வாரத்தின் கடைசி நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த பங்குச்சந்தை...
ஆட்டோமொபைல், எனர்ஜி, நிதி சேவைகள், எம்எம்சிஜி துறைகள், ஐ.டி., ஊடகம், உலோகம், பார்மா, பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் துறைகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயத்தை அளித்தன.