முகப்பு » புகைப்பட செய்தி » ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை எப்படி ஜில்லென வைப்பது?

ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை எப்படி ஜில்லென வைப்பது?

வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வண்ணம் எல்.இ.டி பல்புகளை பயன்படுத்தலாம்.

  • 17

    ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை எப்படி ஜில்லென வைப்பது?

    கத்திரி வெயிலியில் குளிர் காற்றை தேடி மனம் அலைகிறது. ஏசி இல்லாதவர்களுக்கு இந்த வெயில் காலத்தை சமாளிப்பது பெரிய சவால் தான். ஒரு கட்டத்துக்கு மேல் ஃபேன் காற்றும் அனல் அடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனை சரிசெய்ய மாடியில் தென்னை ஓலைகளை கொண்டு பசுமை குடில் அமைக்கலாம்.. ஆனால், அதிக வெயிலுக்கு தென்னை ஓலைகள் தீ பிடிக்கும் என்பதால், அதில் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 27

    ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை எப்படி ஜில்லென வைப்பது?

    கனமான போர்வைகளை தண்ணீரில் நனைத்து, ஜன்னல் மற்றும் வாசல் படிகளில் தொங்க விடலாம். வெளிப்புறத்தில் ஆவியாதல் நடப்பதால் ஜில் காற்றை உணர முடியும்.

    MORE
    GALLERIES

  • 37

    ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை எப்படி ஜில்லென வைப்பது?

    படுக்கும் தரைகளை தூங்குவதற்கு முன்பு 4-5 முறை தண்ணீரால் துடைத்து, தரையை குளிர்விக்கலாம். 1-2 முறை செய்தால் அது சூட்டை கிளப்பி விடும்.

    MORE
    GALLERIES

  • 47

    ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை எப்படி ஜில்லென வைப்பது?

    அன்றாடம் பயன்படுத்தும் மிக்சி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், ஃபேன், அயர்ன்பாக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களின் பிளக்கை பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் அன்பிளக் செய்து வைக்கவும். இதனால் வெப்பமும், கரண்ட் பில்லும் குறையும்.

    MORE
    GALLERIES

  • 57

    ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை எப்படி ஜில்லென வைப்பது?

    மொட்டை மாடியில் வெள்ளை நிற பெயிண்ட் அல்லது ஒயிட் வாஷ் செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 67

    ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை எப்படி ஜில்லென வைப்பது?

    வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வண்ணம் எல்.இ.டி பல்புகளை பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 77

    ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை எப்படி ஜில்லென வைப்பது?

    இவையெல்லாம் தற்க்லாலிக தீர்வு தான் என்றாலும், வீட்டை சுற்றி மரக்கன்றுகளை நடுவது நல்லதொரு தீர்வை தரும்.

    MORE
    GALLERIES